அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகளை இலங்கைத் தூதரகங்கள் ஊக்குவிப்பு

வெளிநாட்டு அமைச்சு மற்றும் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியன  இணைந்து இலங்கையின் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களை உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்க ...

 குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கடன்  ஒப்பந்தம் கொழும்பில் வைத்து கைச்சாத்து

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அ ...

இணைந்த பத்திரிகை வெளியீடு – ஐரோபிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு – பிரசல்ஸ், 08/02/2022

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான 24 ஆவது கூட்டு ஆணைக்குழு கூட்டம் 08 பெப்ரவரி 2022 அன்று பிரசல்ஸில் இடம்பெற்றது. சினேகபூர்வமானதும் வெளிப்படையானதுமான சூழலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்த ...

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமானதொரு முற்போக்கான படியாகும்

பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத்  திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட் ...

கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை இஸ்ரேல் இலங்கைக்கு நன்கொடை

சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய முகவரமைப்பின் ஊடாக இஸ்ரேல் அரசாங்கம் இலங்கைக்கு வென்டிலேட்டர்கள்,  தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கியது. க ...

 இஸ்ரேல் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், 2022 பெப்ரவரி 03,  வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து கலந ...

 மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் துணைக்குழுவில் அம்பிகா சற்குணநாதனது  கருத்துக்களுக்கு வெளிநாட்டு அமைச்சு மறுப்பு

2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி.  ...

Close