அமைச்சின் ஊடக வெளியீடுகள்

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான ஆலோசனை

உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம்  பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங ...

இலங்கையின் கண்ணோட்டத்தை பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் முன்வைப்பு

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டில் இடம்பெற்ற பிரான்ஸ் - இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான காலை உணவு சந்திப்பில் கௌரவ விருந்தினராக வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். ...

பரிஸில் நடைபெறும் அமைச்சர்கள் மட்ட சமுத்திர விவகார மன்றத்தில் இலங்கையின் பங்கை பேராசியர்  பீரிஸ் வலியுறுத்தல்

பரிஸில் உள்ள ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு அமைச்சின் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற இந்தோ - பசுபிக்  ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றினார். இது ஐரோப்பிய ஒ ...

புதுடில்லியில் உள்ள தூதரகப் படையினருக்கு மத்தியில் வெளிநாட்டு அமைச்சர்​ ​பீரிஸ்​  ​​உரை

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள்  பேரவையின ...

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த ஆலோசனை

உக்ரேனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. கீவ்விற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்,  உக்ரேனில் வசிக்கும் பதினான்கு ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் தலைமை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு 2022 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 01 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணத்தை  ஐ.நா. மனித உரிமைகளுக்கான உ ...

Close