அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளியுறவுச் செயலாளர் மட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் ஏழாவது சுற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் இன்று (30) இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்தன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறக ...

ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சரின் உரை

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஜூலை 27 ஆம் திகதி லாவோஸில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31 ஆவது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் உரையாற்றிய போது, செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய மற்றும் வளர் ...

இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் ஏழாவது சுற்றுக்காக வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான  இலங்கை தூதுக்குழுவின் பாகிஸ்தான் விஜயம்

2024 ஜூலை 30 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்க ...

லாவோஸில் 31வது ஆசியான் பிராந்திய மன்ற அமைச்சர்கள் கூட்டம்

2024 ஜூலை 26 முதல் 27 வரை லாவோஸ் சோஷலிச மக்கள் குடியரசின், வியாஞ்சான் நகரில் நடைபெறும் ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31வது அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவை வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூ ...

2024 ஜூலை 23 அன்று கனேடிய பிரதமரின் அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை நிராகரிக்கிறது

கனேடியப் பிரதமரால் 2024 ஜூலை 23 அன்று, வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.  இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு பிரத ...

Close