அமைச்சின் ஊடக வெளியீடுகள்

சிறப்பு அறிவித்தல்

லெபனானில் காலமான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி இலங்கைப் பிரஜையான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி அவர்கள் கடந்த 2023.01.01 அன்று லெபனானில் காலமானதாக லெபனானில் உள்ள  இலங்கைத் தூதரகம் வெளிநாட்டமைச்சின் கொ ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு விஜயம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா  உரையாடலின்  எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, ...

ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர் கலாநிதி பீட்டர் ராம்சௌருடன்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

2023 பெப்ரவரி 15 முதல் 18 வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்குப் பொறுப்பான ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினர் கலாநிதி பீட்டர் ராம்சௌரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்ச ...

பூட்டானில் நடைபெற்ற பிம்ஸ்டெக் வெள்ளி விழா வினாடி வினா போட்டியில் இலங்கை மாணவர்கள் வெற்றி

2023 பெப்ரவரி 15ஆந் திகதி பூட்டானில் நடைபெற்ற பிம்ஸ்டெக் வெள்ளி விழா வினாடி வினா போட்டியில், கண்டி மகாமாய பெண்கள் கல்லூரியின்  சயுரங்கி பிரேமசிறி மற்றும் கண்டி ஹில்வுட் கல்லூரியின் மேதினி அனுபமா வணிகரத்ன ஆகியோர் வெற்றி ...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இலங்கையால் தேயிலை நன்கொடை

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் 2023 பெப்ரவரி 10ஆந் திகதி கொழும்பில் உள்ள துருக்கித் தூதுவரிடம் ஒரு தொகை 'சிலோன் டீ' ஐ நன்கொடையாக வழங்கியது. கொழும்பில் உள்ள துருக்கித் தூதரகத்தில் வெளிநாட்டு ...

Close