அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான மூலோபாய உரையாடல் ஏப்ரல் 18ஆம் திகதி லண்டனில் நடைபெறும்

2023 ஏப்ரல் 18ஆந் திகதி லண்டனில் உள்ள வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய இராச்சிய - இலங்கை மூலோபாய உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங் ...

இலங்கையின் அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இராஜதந்திரப் படையினருக்கு விளக்கமளிப்பு

கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையினருக்கு இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த விளக்கமளிக்கும் சந்திப்பொன்றை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 ஏப்ரல் 10ஆந் திகதி, திங்கட்கிழமை நடாத்தினார். வ ...

இலங்கைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இராஜாங்க அமைச்சர் பாலசூரிய கலந்துரையாடல்

இலங்கையை தளமாகக் கொண்டஇந்தோனேசியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும்  அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன், இலங்கைக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலா ...

Close