அமைச்சின் ஊடக வெளியீடுகள்

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள  ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியாவின ...

கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட மீதான அமெரிக்காவின் தடையை இலங்கை நிராகரிப்பு

2023 ஏப்ரல் 26ஆந் திகதி தற்போதைய வடமேல் மாகாண ஆளுநரான வசந்த கரன்னாகொட மீது தடை விதிப்பதற்காக அமெரிக்கா எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை வருத்தம் தெரிவிக்கின்றது. இந்தத் தீர்மானத்துடன் தொடர்புடைய இலங்கையின் பாரதூரமான கவலைகள ...

Evacuation of Sri Lankans in the Sudan

Ensuring the safety and security of Sri Lankans stranded in the Republic of the Sudan is the primary concern of the Government of Sri Lanka. Sri Lanka continues to monitor the evolving security situation in the Sudan ...

சூடானில் நிலைமை

சூடான் குடியரசில் இடம்பெறுகின்ற விடயங்களின் அண்மைக்கால அபிவிருத்திகள் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. சூடான் குடியரசிற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம் சூடானில் உருவாக ...

ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு கூட்டத்தில்  இலங்கை பங்கேற்பு

ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு மன்றமான ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் சிரேஷ்ட அத ...

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான மூலோபாய உரையாடல் ஏப்ரல் 18ஆம் திகதி லண்டனில் நடைபெறும்

2023 ஏப்ரல் 18ஆந் திகதி லண்டனில் உள்ள வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய இராச்சிய - இலங்கை மூலோபாய உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங் ...

Close