அமைச்சின் ஊடக வெளியீடுகள்

புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் குறுகிய கால வீசாவையுடையவர்களை முறையாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான தீர்மானங்கள் குறித்து, 2020 மே 21ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் அமர்வில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கௌரவ. ...

தேசிய படைவீரர்கள் நினைவு தின விழாவில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை

'பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் ...

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன

சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருந்த இலங்கையர்களுக்காக குவைத் அரசாங்கம் அறிவித்த பொது மன்னிப்பின் மூலமாக பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்த இலங்கையர்கள் நாட்டிற்கு நாளை மீள அழைத்து வரப்படவுள்ளனர். குவைத் வெளிவிவகார ...

நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடம் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை விடுத்தார்

கட்டாயமான சூழ்நிலைகளை முகங்கொடுப்போருக்காக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர், இந்த நேரத்தில் அவ்வாறு நாட ...

Close