வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளை அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முறையே ஆகஸ்ட் 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடாத்தவுள்ளது. இந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகள் கொழும்ப ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை 2019 ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் இலங்கை நடாத்துகிறது
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆந் திகதிகளில் கொழும்பில் இலங்கை நடாத்துகிறது. பிராந்திய நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதனை நோக்க ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் பிராந்திய பாதுகாப்பு சவால்களுக்கு எதிராக போராடுவதற்கான அதிகரித்த ஒத்துழைப்புக்காக அழைப்பு விடுத்தார்
2019 ஆகஸ்ட் 02ஆந் திகதி தாய்லாந்துஇ பெங்கொக்கில் நடைபெற்ற 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் உரையாற்றுகையில்இ பயங்கரவாதம்இ வன்முறை தீவிரவாதம் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளடங்கலான பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமற்ற பாதுக ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ திலக் மாரப்பன அவர்களின் சிறப்பு பாராளுமன்ற அறிக்கை – 25.07.19
ஒன்று கூடுவதற்கான மற்றும் குழுமச் சுதந்திரத்திற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கிளமென்ட் நியலசோஸி வோல் அவர்களின் வருகை பற்றியும் கௌரவ தலைமை நீதிபதியையும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் சந்திக்கவேண்டுமென்ற அவரின் ...
Germany charges suspect over 2005 killing of Sri Lanka Foreign Minister – Press Statement by the Federal General Prosecutor of Germany, 24.07.2019
The Federal Attorney General at the Federal Court of Justice (GBA) Charges against an alleged member of the foreign terrorist group Liberation Tiger of Tamil Eelam (LTTE) for aiding and abetting murder Der Generalbun ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொன்சியூலர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடமாடும் சேவைகளை நடாத்தியது
அமைச்சினால் வழங்கப்படும் கொன்சியூலர் சேவைகள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் வழிகாட்டல் மற்றும் அவர்களது முன்னிலையில், கொ ...
சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரின் விஜயம்
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை 2019 ஜூலை 18 - 26 முதல் ஆரம்பித்துள்ள, சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளர் திரு. க்ளெமென்ட் நைலெட்சோசி வோல் அவர ...