அமைச்சின் ஊடக வெளியீடுகள்

டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்

ஜப்பானின் யோகோகாமாவில் உள்ள டயமன்ட் ப்ரின்சஸ் பிரயாணக் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கத்தினால் புதுடெல்லிக்கு ஏற்பாடு செய்யப்பட் ...

மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வு – உயர் மட்ட அமர்வு இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவின் அறிக்கை   26 பெப்ரவரி 2020

கௌரவ தலைவர் அவர்களே! கௌரவ உயர்ஸ்தானிகர் அவர்களே! மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களே மற்றும் பிரதிநிதிகளே! கனவான்களே மற்றும் சீமாட்டிகளே! இந்த சபை அறிந்திருக்கும் வகையில், 2019 நவம்பர் மாதத்தில், ‘திறன்மிக்க குடிமக ...

வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைத் தலைவரை சந்தித்தார்

எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 24) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கு முன்னதாக, 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 34/1 ஆகிய பிந்தைய தீர்மானங் ...

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பிரச்சினைகளைத் தொடர்ந்து, இலங்கையர்களின் நலனை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதி செய்கின்றது

அண்மையில், குறிப்பாக டேகு நகரில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் நிலைமைகளைத் தொடர்ந்து, தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட ...

Close