அமைச்சின் ஊடக வெளியீடுகள்

கோவிட்-19 க்குப் பிந்தைய மீட்டெடுத்தல் நடவடிக்கைகளிலான மலேசியா, இலங்கை உறவுகள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பிலான இருதரப்பு ஒத்துழைப்பை மையமாகக் கொண்டுள்ளன

கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு டன் யாங் தாய் அவர்கள் வெளிநாட்டு  அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை டிசம்பர் 11ந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இரு பிரமுகர்களுக்கிடையே ...

வெற்றிகரமான ஜனநாயகத்தில் பிரஜைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஜகார்த்தாவில் நடைபெற்ற 13வது பாலி ஜனநாயக மன்றத்தில் இலங்கை சுட்டிக்காட்டியது

13வது பாலி ஜனநாயக மன்றத்தில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இலங்கைப் பிரஜைகளினதும், பிராந்தியத்தினதும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் கா ...

இலங்கை அரசாங்கத்தின் கவலைகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன கொழும்பைத் தளமாகக் கொண்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் ஆகியோரை இந்த வாரம் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். ...

மாறுவதற்கான நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் குறிப்புக்களை வழங்கினார் – 2020 டிசம்பர் 08

 சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில், இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி  ...

 இராஜதந்திர உறவுகளின் 43வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கோவிட்-19 எதிர்ப்பு பரிசோதனைக் கருவித்தொகுதி கொரியக் குடியரசினால் அன்பளிப்பு

2020 டிசம்பர் 08ஆந் திகதியாகிய இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியா ...

தென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் உதவி

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை 2020 டிசம்பர் 07 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தனர். முக்கியமாக பாக் ...

Close