அமைச்சின் ஊடக வெளியீடுகள்

சிறுவர் படையினரின் பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச தினம்

'ஆரம்பகால நடவடிக்கைக்கான ஆரம்பகால எச்சரிக்கை: சிறுவர் படையினரின் ஆட்சேர்ப்பு மற்றும் பயன்பாட்டைத் தடுத்து, நிறைவு செய்வதற்வதற்காக வன்கூவர் கோட்பாடுகளை செயற்படுத்துதல்' என்ற தலைப்பிலான மெய்நிகர் நிகழ்வு ஐக்கிய நாடுகள் சப ...

2வது கொள்கை உரையாடலை மெய்நிகர் ரீதியாக இலங்கை மற்றும் ஜப்பான் நிறைவு செய்தன

 இலங்கை - ஜப்பான் கொள்கை உரையாடலின் இரண்டாவது சுற்று 2021 பெப்ரவரி 10ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இரண்டு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ...

வெளிநாட்டு அமைச்சு கண்டியில் பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்றை திறக்கவுள்ளது

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனையும், செயலாண்மையையும் மேம்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டைக் கட்டியெழுப்ப ...

Close