Author Archives: MFA User

இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திருமதி.) எலிசபெத் - சோஃபி மஸ்ஸெல்லா டி பொஸ்கோ பல்சா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. செர்ஜியோ லூயிஸ் கானேஸ் அவர்கள் இலங்கை ...

கோவிட்-19 நிலைமையின் போது நல்கிய ஆதரவுகளுக்காக இலங்கையின் பாராட்டுக்களை கியூபாவிற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்

  ஹைட்டியில் பணிபுரியும் இலங்கையர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கியூபாவின் மருத்துவக் குழுவொன்றை ஹைட்டி குடியரசிற்கு அனுப்பியதன் மூலமாக வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவ ...

அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது

 கொழும்பிலுள்ள இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் நான்காவது தொகுதியை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள ...

வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க விளக்கினார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இன்று (07 மே 2020) இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, 'கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர ...

வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

  முறையான அங்கீகார நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வெளிநா ...

குறைந்தளவிலான தனிமைப்படுத்தல் வசதிகளால் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரல் – பொது மன்னிப்புக்கான கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் குவைத்துடன் இணைந்து இலங்கை செயற்படுகின்றது

  இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்தும் முயற்சித்து வருவதனால், நாட்டில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தனிமைப்படுத்தல் வசதிகளின் அடிப்படையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய ...

Close