Author Archives: Aseni Jayawardhana

 தமிழ்நாட்டில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கலாநிதி. எம்.ஏ. மதிவேந்தனை 2022 ஆகஸ்ட் 19ஆந் திகதி சந்தித்த சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி.வெங்கடேஷ்வரன், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே சுற்றுலாவை ஊக்குவிப ...

 இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பணிகளைத்  தொடங்குவதற்குத் தயார்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை, 2022 ஆகஸ்ட் 25 ஆந் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் சந்திப்பு யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்தியப் பணிப்பாளர் திரு. ஜோர்ஜ் லாரியா-அட்ஜீ

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்தியப் பணிப்பாளர் திரு. ஜோர்ஜ் லாரியா-அட்ஜீ, 2022 ஆகஸ்ட் 24 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ...

உலகளாவிய சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளிக்க தூதுவர்  கலாநிதி பாலித கொஹொன  அழைப்பு

ஆசிய மலை சுற்றுலாக் கூட்டமைப்பு அதன் ஆறாவது உச்சி மாநாட்டை 2022 ஆகஸ்ட்  17-18 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள குயாங்கில் நடாத்தியது. இந்த உச்சிமாநாட்டில் மாகாணத்தில் இருந்து குறிப்பாக கைவினைப் பொருட்கள் பலவற்றை காட்சிப் ...

உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

 2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'மெஜிக் லொஸ் வேகாஸ்' ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை  ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. அமெரிக்கா மற்றும் வடக்கு மற் ...

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்க தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

புது தில்லியில் உள்ள இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத் தூதுவர்களுடனான தொடர் ஈடுபாடுகளின் அங்கமாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2022 ஆகஸ்ட் 18 ஆந் திகதி ஆபிரிக்கத் தூதரகத் தலை ...

2022ஆம் ஆண்டின் முதல் 25 கனேடிய குடியேற்றவாசிகளில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள்

கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள் 2022 ஆகஸ்ட் 11 ஆந் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடியன் இமிக்ரண்ட் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அங்கு இரண்டு இலங்கை வம்சாவளி ...

Close