Author Archives: Aseni Jayawardhana

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு 2022 ஜூன் 09ஆந் திகதி சிங்கப்பூர் ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 8 – 9ஆந் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டா ...

ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவுடன் தூதுவர் சஞ்சீவ் குணசேகர சந்திப்பு

தூதுவர் சஞ்சீவ் குணசேகர 2022 ஜூன் 02ஆந் திகதி ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவை சந்தித்தார். மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை மற்றும் ஜப்பான் இருதரப்பு உறவுகள் தொடர்ப ...

 கம்போடியா இராச்சியத்தின் அரசரான நோரோடோம் சிஹமோனிக்கு, தூதுவர் சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன நற்சான்றிதழ் கடிதத்தை கையளிப்பு

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன, கம்போடியா இராச்சியத்திற்கான இலங்கையின் அசாதாரண மற்றும் முழுமையான அதிகாரம் படைத்த தூதுவராக தன்னை அங்கீகர ...

இந்தியா – இலங்கை பவுன்டேஷன் தனது 37வது சபைக் கூட்டத்தை புதுதில்லியில் நடாத்தல்

 இந்தியா - இலங்கை பவுன்டேஷனின் 37வது நிர்வாக சபைக் கூட்டம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இன்று (27) புதுடெல்லிய ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் இரண்டு விஷேட கொன்சியூலர் முகாம்களின் போது 330 குடியுரிமைச் சான்றிதழ்கள், 31 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் 9 அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கடவுச்சீட்டுகளை கையளிப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 மே 10 மற்றும் 12ஆந் திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு விஷேட கொன்சியூலர் முகாம்களின் போது 330 குடியுரிமைச் சான்றிதழ்கள், 31 பிறப்புச் சான்றி ...

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் மார்ச் 1ஆந் திகதியை ‘உலக கடற்பரப்பு தினமாக’ பிரகடனப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இலங்கையின் அனுசரணையுடன் கூடிய A/76/L.56 தீர்மானத்தை ஏற்று மார்ச் 01ஆந் திகதியை உலக கடற்பரப்பு தினமாக 2022 மே 23 அன்று பிரகடனப்படுத்தியது. இந்தத் தீர்மானம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள ...

Close