Author Archives: Aseni Jayawardhana

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்க தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

புது தில்லியில் உள்ள இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத் தூதுவர்களுடனான தொடர் ஈடுபாடுகளின் அங்கமாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2022 ஆகஸ்ட் 18 ஆந் திகதி ஆபிரிக்கத் தூதரகத் தலை ...

2022ஆம் ஆண்டின் முதல் 25 கனேடிய குடியேற்றவாசிகளில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள்

கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள் 2022 ஆகஸ்ட் 11 ஆந் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடியன் இமிக்ரண்ட் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அங்கு இரண்டு இலங்கை வம்சாவளி ...

அவசரகால மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களைஇலங்கை அரசாங்கத்திற்கு துருக்கி  நன்கொடை

துருக்கிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. ஃபில்காஸ்ட்ரின் ஊசி அடங்கிய ...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன்  சந்திப்பு

தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார், 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள ...

ஒஸ்ட்ரிய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை  நன்கொடை

நான்கு மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அவசர அத்தியாவசிய மருந்துகளின் தொகுதியை ஒஸ்ட்ரிய அரசாங்கம் 2022 ஆகஸ்ட் 16ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது. 27 அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த சரக்கு,  ...

 தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கம்

ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக தற்போதைய அபிவிருத்திகள் குறித்து விளக்கமளிக்கும் முகமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,  2022 ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை வெளிநாட் ...

பணம் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு அமர்வை ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னெடுப்பு

இலங்கைக்கு பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதற்காக, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்கள் வங்கியுடன் ...

Close