Author Archives: Aseni Jayawardhana

 தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சபையினால் நடாத்தப்பட்ட ‘அயுத்தயாவின்   வெளிநாட்டு உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல்’ இல் இலங்கை இணைவு

சமீபத்தில், தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சட்டமன்றத்தின் முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் நிலைக்குழுவின் தலைவரின் அழைப்பின் பேரில், இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் ப ...

 பேங்கொக்கில் நடைபெற்ற ‘3வது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தில்’ இலங்கை  பங்கேற்பு

சியாம் பராகான், பேங்கொக்கில் உள்ள அரச பராகான் மண்டபத்தில் நடைபெற்ற '3வது சர்வதேச  தாய் பட்டு பெஷன் வாரத்தில்' புத்தி பெடிக்ஸின் ஆக்கப்பூர்வமான பணிப்பாளர் தர்ஷி கீர்த்திசேனாவின் பங்கேற்பை பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதர ...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பதினான்கு (14)  இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இரண்டு (02) பணிமனைகளுக்கான தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு டிசம் ...

இலங்கை சுற்றுலா, உணவு வகைகள் மற்றும் சிலோன் தேயிலையை  ஊக்குவிப்பதற்காக  பிரேசிலிய ஊடகங்களுடன் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலையமைப்பு

பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 டிசம்பர் 21ஆந் திகதி தூதரகத்தின்  வர்த்தக மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை சுற்றுலா, உணவு மற்றும் சிலோன் தேயிலையை ஊக்குவிப்பதற்காக பிரேசிலியாவை தளமாகக் ...

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா 2022 டிசம்பர் 24 முதல் இலங்கை மற்றும் கம்போடியாவால் விலக்கு

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா தேவைகளை விலக்குவதற்கான ஒப்பந்தம் 2022 மே 10ஆந் திகதி புனோம் பென்னில் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ...

குவைத் பாராளுமன்றத்தின் சபாநாயகருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

குவைத் அரசிற்கான இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர், இந்த ஆண்டு  செப்டம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நான்காவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் அஹ்மட் அப்துல் அஜீஸ் அல ...

தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் வைபவம் தொடர்பான  தவறான தகவல்கள் இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளன

2022 டிசம்பர் 16ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல்  விழா தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியான செய்திகள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது. ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த வி ...

Close