Author Archives: Aseni Jayawardhana

வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022 கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 டிசம்பர் 17ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வைக் கொண்டாடிய அதே நேரத்தில் ஸூம் மற்றும் முகப்புத்தகம் வாயிலாக அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தூதரகத்துடன் ஒருங் ...

இலங்கை மக்களுக்கு அமெரிக்காவில் உள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்திடமிருந்து 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப் பொருட்களுக்கான மற்றுமொரு நன்கொடை

 வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு அதிமேதகு தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷ ...

 தாய்லாந்தில் நடைபெறும் ஒரு தபோன் ஒரு தயாரிப்பு நகரம் – 2022 இல் இலங்கை முதன்முறையாக பங்கேற்பு

தாய்லாந்தின் உள்துறை அமைச்சின் சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆலோசனையில் பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை முதன்முறையாக தேசிய கைவினைப் பேரவை, நறுமணப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொ ...

 சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

பிரார்த்தனைகள், கரோல்கள் மற்றும் பொழுதுபோக்குகளுடன் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் 2022 டிசம்பர் 28ஆந் திகதி மாலை கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது. உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தனவின் வரவேற்பு உரையுடன் நிகழ் ...

குவைத்தில் உள்ள தூதரகம் இலங்கை சமூகத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

விழாக்களைக் குறிக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வோடு, குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் குவைத்தில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் இணைந்து 2022 டிசம்பர் 22ஆந் திகதி தூதரக வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வைக் கொண்டாடியது. இந்நிக ...

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க அங்காராவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

துருக்கி குடியரசிற்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முழுமையான மற்றும் அதிகாரமுடைய தூதுவராக தன் னை நியமிக்கும் நற்சான்றிதழ் கடிதங்களை, துருக்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் சரண்யா ஹசந்தி உருகோடவத ...

 கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் நாட்டிற்கு  மீள அழைத்துவரப்பட்டனர்

2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாம் கடற்கரையில் படகு கவிழ்ந்தபோது அதிலிருந்து  மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து பட்டய விமானம் மூலம் 2022 டிசம்பர் 27ஆந் திகதி தன்னார்வ மனிதாபிமா ...

Close