மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் 2022 செப்டம்பர் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

 மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் 2022 செப்டம்பர் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது.

2022 செப்டெம்பர் 12, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான ஊடாடும்  உரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி, சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி  விஜயதாச ராஜபக்ஷவும் இந்தத் தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஆகஸ்ட் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close