இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

கொழும்பை தளமாகக் கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் ஃபாரூக் புர்கி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 பிப்ரவரி 01 ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2022 பிப்ரவரி 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close