கொழும்பு பவர்ஸ் மாநாடு

கொழும்பு பவர்ஸ் மாநாடு

இலங்கையினால் 1954 ஏப்ரல் 28 முதல் மே 2 ஆந் திகதி வரை கொழும்பு பவர்ஸ் மாநாடு நடாத்தப்பட்டது. இது ஆசிய – ஆபிரிக்க ஒருமைப்பாட்டுக்கான உந்துதலை அளிக்கும் வகையிலும், 1955 பண்டுங் மாநாட்டிற்கு வழிகோலும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close