
மேன்மைதங்கிய (திரு.) சபித் சுபசிச் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பொஸ்னியா மற்றும் ஹேர்செகொவினாவின் தூதுவராக திரு. முஹமட் சென்கிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பொஸ்னியா மற்றும் ஹேர்செகொவினாவின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
03 அக்டோபர் 2019

Please follow and like us:


