Monthly Archives: May 2024

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரான்ஸ் தூதரகம் இணைந்து நடத்தும், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான மறைந்த பிரெஞ்சு தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு நினைவு ஆராதனை கொழும்பு 4, புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின்  திடீர் மரணம் குறித்து இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலு ...

இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கிடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகள்  ஆரம்பம்

 இலங்கைக்கும் துர்க்மெனிஸ்தானுக்கும் இடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வு, 2024, மே 30 அன்று நடைபெற்றது. இந்த மெய்நிகர் நிகழ்வில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு தளங்களில் உறவுகளை வலுப்படுத்தும் நோக ...

Close