Monthly Archives: August 2023

இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரச் செயலாளர்கள் இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவு

05வது சுற்று இலங்கை - தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில்  நடைபெற்றது. இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அ ...

உயர் ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் வேதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கட்காரியிடமிருந்து விடை பெற்றமை

இந்தியாவிற்கான, இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 24 ஆகஸ்ட் அன்று புதுடில்லியில் இந்தியாவின் வீதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்காரியிடமிருந்து விடை பெற்றார். தொடக்கத்தில் உயர் ஸ்தானி ...

 இலங்கை மற்றும் தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனையின் 5வது சுற்று கொழும்பில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில்  உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்த ...

இஸ்ரேலில் இலங்கை தூதரகம் ஏற்டபாடு செய்த உணவுத் திருவிழா

இஸ்ரேல் நாட்டிற்க்கான இலங்கை தூதரகம், இலங்கையின் சமையல் பல்வகைமையைக் காட்சிப்படுத்தும் பாரம்பரிய உணவுவகைகளைக்கொண்ட, உணவுத்திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு டெல் அவீவ் இலுள்ள இலங்கை  தூதுவரின் அதிகாரபூர்வ ...

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் வெற்றிகரமான சிங்கப்பூர் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் சிங்கப்பூருக்கான பணிசார் விஜயம், 2023 ஆகஸ்ட் 21 இல் தொடங்கி 22 அன்று வெற்றிகரமாக முடிவடைந்தது. அவருடைய விஜயத்தின்போது, ஜனாதிபதி விக்கிராசிங்ஹ அவர்களுக்கும், சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா ...

 இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் நியமனம்

    கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக கலாநிதி (திரு)  பெலிக்ஸ் நியூமன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஜேர்மனி கூட்டாட்சிக் குடியர ...

Close