Daily Archives: December 28, 2022

 கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் நாட்டிற்கு  மீள அழைத்துவரப்பட்டனர்

2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாம் கடற்கரையில் படகு கவிழ்ந்தபோது அதிலிருந்து  மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து பட்டய விமானம் மூலம் 2022 டிசம்பர் 27ஆந் திகதி தன்னார்வ மனிதாபிமா ...

 தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சபையினால் நடாத்தப்பட்ட ‘அயுத்தயாவின்   வெளிநாட்டு உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல்’ இல் இலங்கை இணைவு

சமீபத்தில், தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சட்டமன்றத்தின் முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் நிலைக்குழுவின் தலைவரின் அழைப்பின் பேரில், இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் ப ...

 பேங்கொக்கில் நடைபெற்ற ‘3வது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தில்’ இலங்கை  பங்கேற்பு

சியாம் பராகான், பேங்கொக்கில் உள்ள அரச பராகான் மண்டபத்தில் நடைபெற்ற '3வது சர்வதேச  தாய் பட்டு பெஷன் வாரத்தில்' புத்தி பெடிக்ஸின் ஆக்கப்பூர்வமான பணிப்பாளர் தர்ஷி கீர்த்திசேனாவின் பங்கேற்பை பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதர ...

Close