Daily Archives: December 22, 2022

தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் வைபவம் தொடர்பான  தவறான தகவல்கள் இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளன

2022 டிசம்பர் 16ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல்  விழா தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியான செய்திகள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது. ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த வி ...

இலங்கையில் முதலீடு செய்வதற்காக தென்னிந்திய  முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் காணப்படும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணை ...

Close