Daily Archives: December 21, 2022

 ஆரோக்கியமான மற்றும் நிலையான கிரகத்திற்காக இலங்கை துணை நிற்பதாக  கனடாவின் மொன்றியல் நகரில் நடைபெறும் சி.ஓ.பி-15 இல் உயர்ஸ்தானிகர் நவரத்ன  மீள வலியுறுத்தல்

சி.ஓ.பி-15 இன் உயர்மட்ட அமர்வில் நாட்டின் அறிக்கையை வழங்கிய உயர்ஸ்தானிகர் ஹர்ஷ்  குமார நவரத்ன, 'ஆரோக்கியமான மற்றும் நிலையான கிரகத்திற்காக சர்வதேச சமூகத்துடன் துணை நிற்க இலங்கை எப்போதும் தயாராக உள்ளது' என மீண்டும் வலியுறு ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில்  கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 டிசம்பர் 16ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வை கொண்டாடியது. இலங்கை மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தியையும், ஆசிகளையும் வழங்குவதற்காக வண. வி.எஸ். விஜயகும ...

 இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு  விழா காத்மாண்டுவில் கொண்டாட்டம்

இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேபாள உலக  விவகார சபையுடன் இணைந்து இலங்கைத் தூதரகத்தால் 2022 டிசம்பர் 19ஆந் திகதி காத்மாண்டுவில் ஏற்பாடு செய்யப்பட்ட 'நேபாள - இலங்கை நட்புறவு: பழங்காலத் தொட ...

Close