Daily Archives: September 16, 2022

நம்பகமான உள்நாட்டு செயன்முறையின் மூலம் மனித உரிமைகள் மற்றும்  நல்லிணக்கத்தில் தொடர்ந்தும் முன்னேற்றம் காண்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில்  எடுத்துரைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுயாதீன உள்நாட்டு நிறுவனங்களி ...

 உயர்ஸ்தானிகர்களின் காட்சியகம் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் திறந்து வைப்பு

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவிற்கான இலங்கையின் அனைத்து உயர்ஸ்தானிகர்களுக்குமென அர்ப்பணிக்கப்பட்ட 'உயர்ஸ்தானிகர்களின் காட்சியகத்தை' இன்று (15) அதன் சான்சரிக் கட்டிடத்தில் திறந்து வைத்தது. உயர்ஸ ...

இலத்திரனியல் மற்றும் மின்சார தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷுடன் இலங்கை கைகோர்ப்பு

 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில்  சம்மேளனத்துடன் இணைந்து, பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 செப்டெம்பர் 12ஆந் திகதி இலங்கை இலத்திரனியல் மற்றும் மின்சார ஏற்றும ...

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றம் இணைந்து ஆசிய கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சியை  கராச்சியில் ஏற்பாடு

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றமும் இணைந்து 2022 செப்டெம்பர் 11ஆந் திகதி இலங்கை துணைத் தூதரகத்தில் ஆசியக் கிண்ண இறுதிக் கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சியை திரையிடுவதற்கு ...

Close