Daily Archives: September 6, 2022

 பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைத் தேயிலை நன்கொடை

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை  அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பரூக் புர்கியிடம் 2022 செப்டெம்பர் 05ஆந் திகதி ...

மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

170 மில்லியன் ரூபா (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக்  தொன் மியன்மார் வெள்ளை அரிசியை 2022 செப்டெம்பர் 02ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியது. மியன்மாரின் யா ...

டாக்காவில் சாத்தியமான பங்குதாரர்களுக்காக சுற்றுலாவை இலங்கை ஊக்குவிப்பு

இலங்கை மாநாட்டுப் பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து  செப்டம்பர் 01 ஆந் திகதி பங்களாதேஷ், டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் எம்.ஐ.சி.ஈ. ஊக்குவிப்பு மாலை நிகழ்வை பங்களாதேஷில் உள்ள இலங்க ...

Close