Daily Archives: August 29, 2022

 மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் 2022 செப்டம்பர் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. 2022 செப்டெம்பர் 12, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான ஊடாடும்  உரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் ...

காசியான்டெப்பில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக  திறந்து வைப்பு

தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், காசியான்டெப்பை தளமாகக் கொண்ட பாராளுமன்ற  உறுப்பினர்கள், காசியான்டெப் ஆட்சியகத்தின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காசியான்டெப் நகராட்சியின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஆகஸ்ட் 22ஆந் திகதி இ ...

 தமிழ்நாட்டில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கலாநிதி. எம்.ஏ. மதிவேந்தனை 2022 ஆகஸ்ட் 19ஆந் திகதி சந்தித்த சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி.வெங்கடேஷ்வரன், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே சுற்றுலாவை ஊக்குவிப ...

Close