Daily Archives: August 17, 2022

 தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கம்

ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக தற்போதைய அபிவிருத்திகள் குறித்து விளக்கமளிக்கும் முகமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,  2022 ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை வெளிநாட் ...

பணம் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு அமர்வை ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னெடுப்பு

இலங்கைக்கு பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதற்காக, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்கள் வங்கியுடன் ...

Close