Daily Archives: April 20, 2022

தொழிற்சாலையின் முகாமையாளரான இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதனகே அவர்கின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய  இலங்கைப் பிரஜை பிரியந்த குமார தியவதனகே கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு 2022 ஏப்ரல் 18ஆந் திகதி பாகிஸ்தானின் குஜ்ர ...

அனுபுட் பிரேசில் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களுக்கு சாதகமான வணிகத் தொடர்புகள் மற்றும் பொருள் கோரல் கட்டளைகள்

இலங்கை தேயிலை சபை மற்றும் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையின் கீழ், 2022 ஏப்ரல் 12 முதல் 14 வரை சாவ் பாலோவில் நடைபெற்ற அனுபுட் பிரேசில் 2022 கண்காட்சியில் இம்பீரியல் டீ (பிரைவேட்) லிமிடெட், மோல்ட்ராஸ் இன்ட ...

கொழும்புத் திட்ட அறிஞர்கள் கன்பராவிள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம்

புதிய கொழும்புத் திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் கல்வியைத் தொடரும் கொழும்புத் திட்ட அறிஞர்களை வரவேற்கும் நிகழ்வு 2022 ஏப்ரல் 14ஆந் திகதி கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறு ...

Close