Daily Archives: March 24, 2022

அமைச்சர்கள் ராஜபக்ஷ, ஜெய்சங்கர் மற்றும் சீதாராமன் ஆகியோர் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய – இலங்கை கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

புதுடில்லிக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, இந்திய அரச வங்கியினூடாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன் வசதி ...

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருதரப்பு கலந்துரையாடல்

புதுடில்லிக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று (16) மாலை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்திய அ ...

பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் வைத்து சந்தித்த இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி,நெருங்கிய நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா எப்போதும் உறுதுணையாக ...

 தூதுவர் கனநாதன் கினியாவில் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், கென்யாவில் வதியும்  கினியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள தனது நற்சான்றிதழை 2022  மார்ச் 11ஆந் திகதி கொனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து கின ...

Close