Daily Archives: March 18, 2022

 இலங்கையிலுள்ள முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மார்ச் 18 ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெளிநா ...

உயர்ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரை சந்தித்து மேலதிக ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்

இன்று (15) புது தில்லியில் உள்ள இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ் குமார் சிங்கைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மின்சாரம், புது ...

அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் முதலீட்டிற்கு உருக்கு நிறுவனமான பாவு திட்டம்

அன்ஹூய், மான்ஷானில் உள்ள உருக்கு நிறுவனமான பாவுவின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, அந் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கையில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சா ...

Close