Daily Archives: February 24, 2022

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான ஆலோசனை

உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம்  பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங ...

இலங்கையின் கண்ணோட்டத்தை பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் முன்வைப்பு

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டில் இடம்பெற்ற பிரான்ஸ் - இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான காலை உணவு சந்திப்பில் கௌரவ விருந்தினராக வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். ...

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த இத்தாலியக் குடியரசின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த 2022 பெப்ரவரி 18ஆந் திகதி ரோமில் உள்ள பலாஸ்ஸோ டெல் குய்ரினாலேவில் வைத்து இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா அவர்களிடம் நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தார். நற்சான்றிதழ் ...

தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரியில் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

ஹங்கேரிக்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் அதிவிசேட தூதுவராக அங்கீகாரம் அளித்துள்ள நற்சான்றிதழ் கடிதங்களை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரி ஜனாதிபதியான ஜனோசிடர் அவர்களிடம் புடாபெஸ்டில் உள்ள சாண்டோர் மாளிகையில் ...

சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி வெற்றிகரமாக நிறைவு

சிங்கப்பூர் உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான மாண்புமிகு கே. சண்முகம் அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கையின் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ அலி சப்ரி 2022 பிப்ரவரி 13 முதல் 17 வரை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர் ...

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மாலைப்பாடல் ஆராதனை நிகழ்வு  

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2022 பெப்ரவரி 10ஆந் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மாலைப்பாடல் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த சேவையில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இராஜதந் ...

Close