Daily Archives: February 22, 2022

உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அயர்லாந்து ஜனாதிபதிக்கு நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் வதியும் அயர்லாந்திற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கும் தனது நற்சான்றிதழ் கடிதங்களை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அவர்கள் 2022 பெப்ரவரி 16ஆந் திகதி ஜனாதிபதியின் உத ...

தூதரகத்திற்கான உத்தியோகபூர்வ டிக்டொக் கணக்கை பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்குரார்ப்பணம்

இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கைத் தூதரகம் சி.ஐ.டி.எஸ். வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்த ...

புதுடில்லியில் உள்ள தூதரகப் படையினருக்கு மத்தியில் வெளிநாட்டு அமைச்சர்​ ​பீரிஸ்​  ​​உரை

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள்  பேரவையின ...

Close