Daily Archives: February 9, 2022

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் வைபவம்

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 பெப்ரவரி 04ஆம் திகதி டொரண்டோவில் உள்ள தூதரக வளாகத்தில் ஊழியர்களின் பங்கேற்புடன் ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்தது. இலங்கை மற்ற ...

 இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள இலங்கையைச் சேர்ந்த கனேடியர்களை பேச்சுவார்த்தைக்கு உயர்ஸ்தானிகர் நவரத்ன அழைப்பு

தூதரகக் குழுவினர், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரக அலுவலக ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2022 பெப்ரவரி 04ஆந் திகதி கனடாவின் ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74வது சுதந்திர தினத்தை 2022 பெப்ரவரி 04ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கொண்டாடியது. தென்னிந்தியாவில் அதிகரித்து வரும் தொற்றுநோய் சூழ்ந ...

டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம், 2022 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று டோஹாவிலுள்ள இலங்கை தூதரக வளாகத்தில், தூதரக அலுவலர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் இசைத்து ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர ...

இத்தாலிக்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட தூதுவர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை ரோமில் உள்ள வெளிநாட்டு அமைச்சிற்கு கையளிப்பு

இத்தாலிக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் ஜகத் வெள்ளவத்த, 2022 பெப்ரவரி 02 ஆந் திகதி இத்தாலியக் குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சில் உபசரணைப் பிரதானி, தூதுவர் இனிகோ லம்பேர்டினியிடம் தனது நற்சான்றிதழின் ...

இணைந்த பத்திரிகை வெளியீடு – ஐரோபிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு – பிரசல்ஸ், 08/02/2022

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான 24 ஆவது கூட்டு ஆணைக்குழு கூட்டம் 08 பெப்ரவரி 2022 அன்று பிரசல்ஸில் இடம்பெற்றது. சினேகபூர்வமானதும் வெளிப்படையானதுமான சூழலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்த ...

Close