Daily Archives: January 31, 2022

இலங்கை மற்றும் இந்திய பொருளாதார உறவுகளை மூலோபாய மட்டத்திற்கு உயர்த்துவதற்கு எட்டு உந்துதல் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் மொரகொட வலியுறுத்தல்

அண்மையில் இலங்கை நிதியமைச்சரின் இந்திய விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட நான்கு தூண் ஒத்துழைப்புப் பொதியின் நான்காவது தூணுக்கு அமைய, இலங்கை - இந்திய உறவுகளை பரிவர்த்தனைக் கட்டத்தில் இருந்து ஒரு மூலோபாயக் கட்டத்திற்கு நகர் ...

 சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகத்தினால் மருத்துவ உபகரணங்கள்  நன்கொடை

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்துடன் இணைந்து இலங்கை கலாச்சார ...

ஓமானின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சருடன் தூதுவர் அமீர் அஜ்வத் சந்திப்பு

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் சுல்தானேற்றின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர் கலாநிதி சௌத் ஹமூத் அஹமட் அல் ஹப்சியைச் சந்தித்து, விவசாய மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பை மேம்படுத்துவத ...

Close