2022 ஜூன் 13, திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

 2022 ஜூன் 13, திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைக் குழுவை வழிநடத்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 ஜூன் 13, திங்கட்கிழமை, ஜெனீவா நேரப்படி நண்பகல், பேரவையில் அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.  சபையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு ஏற்ப இந்த அறிக்கை வழங்கப்படும்.

மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வு 2022 ஜூன் 13 முதல் ஜூலை 8 வரை நடைபெற உள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close