Daily Archives: May 19, 2021

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களின் கடைசித் தொகுதியினர் இலங்கைக்கு மீள நாடு திரும்பல்

மே 19ஆந் திகதி சவூதி எயார்லைன்ஸ் எஸ்.வி. 786 இன் மூலமாக இலங்கைக்கு நாடு திரும்பிய 103 நபர்களை உள்ளடக்கிய கடைசித் தொகுதியினருடன், ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள தடுப்புக்காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலம்ப ...

கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

2021 மே 18ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை ஒத்துழைப்பு மற ...

Close