Daily Archives: March 14, 2021

நாட்டை ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, சுயாதீனமான மற்றும் ஒற்றையாட்சி நாடாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – அமைச்சர் தினேஷ் குணவர்தன

சுதந்திரம், இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் அபிவிருத்திக்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். திருகோணமலையில் வெளி ...

Close