Daily Archives: November 29, 2020

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் 291 நிர்க்கதியான இலங்கையர்கள் மஸ்கட்டில் இருந்து கொழும்புக்கு நாடு திரும்பல்

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு அமைச்சு, COVID-19 ஜனாதிபதி பணிக்குழு மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து 291 நிர்க்கதியான இலங்கையர்களை ஓமானிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யு.எல். 2 ...

28 நவம்பர் 2020 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற கடல்சார் கூட்டுறவு குறித்த 4ஆவது தேசிய பாதுகாப்பு மட்டத்திலான முத்தரப்புக் கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் வழங்கப்பட்ட குறிப்புரை

  மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர், கௌரவ மரியா தீதீ அவர்களே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் அவர்களே பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களே வெளிநாட்டுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ...

Close