Daily Archives: May 7, 2020

வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க விளக்கினார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இன்று (07 மே 2020) இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, 'கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர ...

Close