Daily Archives: December 26, 2019

குவைத்திலிருந்து 33 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்கான வசதிகளை இலங்கைத் தூதரகம் மேற்கொண்டது

33 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2019 டிசம்பர் 23ஆந் திகதி குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடு திரும்புவதற்கான வசதிகளை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டது. பயண ஆவணங்களை வழங்குவதற்கும் ...

Close