Daily Archives: March 22, 2019

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் திரிபீடகாபிவந்தனா வாரம் கொண்டாடப்பட்டது

அரசாங்கத்தினால் திரிபீடகாபிவந்தனா வாரம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், அதற்கான மனப்பூர்வமான நிகழ்வொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று (22) நடைபெற்றது. யுனெஸ்கோவின் கீழான உலக மரபுரிமைப் பதிவில் தேரவாத திரிபீடகத்தை ...

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல்’ மீதான தீர்மானம் A/HRC/40/L.1 ஐ நிறைவேற்றுவது தொடர்பான இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கெளரவ திலக் மாரப்பன அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை

(இலங்கைப் பிரதிநிதிகளின் தலைவர்) இலங்கை வெளிவிவகார அமைச்சர் கெளரவ திலக் மாரப்பன ஜ.ச., பா.உ. அவர்களின் அறிக்கை மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வு 20 மார்ச் 2019 - ஜெனீவா   நிகழ்ச்சி நிரல் 2 - 'இலங்கையில் நல்லிணக்கம், ...

Close