Daily Archives: October 31, 2018

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சார்க் நாடுகளின் தூதரக தலைவர்களை சந்தித்தார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம இன்று (31) அவரது அலுவலகத்தில் சார்க் நாடுகளின் தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்களையும் மற்றும் அவர்களது பிரதிநிதிகளையும் சந்தித்தார். பரஸ்பர விருப்புக் கொண்ட விடங்களைக் கலந ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் காலிங்க ஸ்தாபனத்திலிருந்து வருகைதந்த உயர் மட்ட தூதுக்குழுவுக்கு மதிய போசன விருந்தளித்தார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆம் திகதி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றவுடன் காலிங்க லங்கா ஸ்தாபனத்தின் தாபக தலைவர் மற்றும் முன்னாள் இந்திய வெளிநாட்டு செயலாளர், தூதுவர் லலித ...

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதையடுத்து, தனது கடமைகளை இன்று (31) பொறுப ...

Close