Daily Archives: April 26, 2018

இலண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி சிறிசேன அவர்கள் நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் நீல – பசுமை பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தை சிறப்பித்துக்கூறினார்

 2018 ஏப்ரல் 16 தொடக்கம் 21 ஆந் திகதி வரை இலண்டன் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டதுடன், அதனுடன் தொடர்புடைய சந்திப்புகள் மற்றும் நிகழ ...

Close