இலங்கைக்கான சைப்ரஸின் உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான சைப்ரஸின் உயர்ஸ்தானிகர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான சைப்ரஸ் குடியரசின் உயர்ஸ்தானிகராக, திரு எவகோரஸ் வ்ரியோனைட்ஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், சைப்ரஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில், 2024, ஜூன் 05 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூன் 05

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close