இலங்கைக்கான சாம்பியாவின் உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான சாம்பியாவின் உயர்ஸ்தானிகர் நியமனம்

 புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான சாம்பியக்குடியரசின் உயர் ஸ்தானிகராக திரு பெர்சி பெட்சன் சண்டா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன்சாம்பியக்குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம்கொழும்பில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ ஜனாதிபதி மாளிகையில் வைத்து2024 ஆகஸ்ட்  21 ஆம் திகதி பி.ப.5.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 ஆகஸ்ட் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close