இலங்கைக்கான இந்தியக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

 இலங்கைக்கான இந்தியக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

மேன்மைதங்கிய தரஞ்சித் சிங் சந்து அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்தியக் குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. கோபால் போக்லே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்தியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் 2020 மே 14 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

இலங்கையில் முதல் முறையாக வீடியோ மாநாட்டினூடாக இந்தத் தகுதிச் சான்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

குடியரசுக் கட்டிடம்

கொழும்பு 01.

14 மே 2020

Video Link: https://m.youtube.com/watch?v=FkcSwsodY9g

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close