இந்திய உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று  வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்தித்து, இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரஸ்பர ஒத்துழைப்பு சார்ந்த விடயங்கள் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய  இந்திய விஜயத்தின் விளைவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close